(பதிவு எண்: FR/Namakkal/502/2025)
செயல் அலுவலகம்:
7/1, இரண்டாவது மாடி,
பாரதி டியூசன் சென்டர், தில்லைபுரம்,
நாமக்கல் – 637001
📞 8300106065
📞 90033 31455
📞 94883 70065
நிறுவன அறிமுகம்
ஜோதிடம் என்பது வெறும் கிரகங்களின் கணிதம் மட்டும் அல்ல; அது ஆன்மீக அறிவின் வெளிப்பாடு ஆகும். மனிதன் தனது கர்ம பலன்களை அறிந்து நல்ல வழியில் செல்ல உதவும் புனித அறிவாக ஜோதிட சாஸ்திரம் கருதப்படுகிறது.
ஜோதிடத்தை கற்றவர்கள் தங்கள் அறிவை பிறரின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்.
“ஒளி பெற்றவர் பிறருக்கு ஒளி தர வேண்டும்” என்பதே முருகா ஜோதிட வித்யாலயத்தின் தாரக மந்திரமாகும்.
இந்த நிறுவனம் தர்மம் – சேவை – புண்ணியம் என்ற ஆன்மீகக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
முருகா ஜோதிட வித்யாலயம்
இந்நிறுவனம் கீழ்க்கண்டவர்களால் தொடங்கப்பட்டது:
நிறுவனர்
கடலாடி S. முருகன் நரசிங்க கூட்டம் கிராமம். மீனங்குடி கடலாடி வட்டம், இராமநாதபுரம் மாவட்டம், M.லட்சுமி அம்மையார் போடிநாயக்கன்பட்டி கிராமம். சேந்தமங்கலம் வட்டம், நாமக்கல் மாவட்டம், 2015 ஆம் ஆண்டு முதல் பொதுமக்களுக்கு ஜோதிட சேவை செய்து வருகிறோம்.நிறுவப்பட்ட நாள் 03-12-2025 திருச்செந்தூர் முருகனின் அருளாலும் ஆசீர்வாதத்தாலும் முருகா ஜோதிட வித்யாலயம் தொடங்கப்பட்டது.
முருகா ஜோதிட வித்தியாலயம்
31.12. 2025 அன்று அரசாங்கத்தால் அங்கீகாரம் கிடைத்துள்ளது மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
இதனைத் தொடர்ந்து முதல் முறையாக ஜோதிட பயிற்சி மையங்கள்
தமிழகம் முழுவதும் பல இடங்களில் பயிற்சி நடைபெற்றுவருகிறது
நாமக்கல்
திருப்பூர்
தாராபுரம்
திருச்செங்கோடு
ராசிபுரம்
கோபிசெட்டிப்பாளையம்
மேட்டுப்பாளையம்
ஊட்டி
கரூர்
சேலம்
ஈரோடு
திருச்சி
மதுரை
கோயமுத்தூர்
மேலும் நேரடி வகுப்புகளுடன் ஆன்லைன் மூலமாக தமிழக முழுவதும் ஜோதிட பயிற்சி வழங்கப்படுகிறது.
பயிற்சி காலம்
அடிப்படை ஜோதிட பயிற்சி – 6 மாதங்கள்
உயர்நிலை ஜோதிட பயிற்சி – 6 மாதங்கள்
முதுநிலை ஜோதிட பயிற்சி – 6 மாதங்கள்
மொத்தம் 1½ வருடங்கள் ஜோதிட பயிற்சி வழங்கப்படும்.
கல்வி தகுதி
தமிழ் எழுத படிக்கத் தெரிந்தால் மட்டும் போதும்.
ஆண்களும் பெண்களும் சேரலாம்.
அடிப்படை பயிற்சி (Basic Level Astrology Course)
அடிப்படை பயிற்சி 6 மாதங்கள் நடைபெறும்.
ஒரு வருடத்தில் 2 முறை புதிய வகுப்புகள் தொடங்கப்படும்.
புதிய வகுப்புகள் தொடங்கும் மாதங்கள்:
மார்ச் செப்டம்பர் பிரதி வாரம் சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும்.